DFCC Remittance ‘பரிசுப் பொதி’  பரிசுத் திட்டம்

மேம்பாட்டுத் திட்டம் செயற்படுத்தப்படும் கால எல்லை:

  • இம் மேம்பாட்டுத் திட்டம் 2025 ஜூலை 15 ஆம் தகதி முதல் 2025 அக்டோபர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்காக மாதம் தோறும் ரூ. 10,000 மதிப்பிலான சூப்பர் மார்கெட் பரிசு வவுச்சர்.
  • மாதம் தோறும் 70 வெற்றியாளர்கள்.
  • இலங்கையில்  தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்கெட் கிளைகளில் வவுச்சர்களை பயன்படுத்த முடியும்.
  • வெளிநாட்டில் உள்ள அல்லது தொடர்பு கொள்ள இயலாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 10,000 நேரடி பணம் வைப்பு.
  • வவுச்சர்களை உங்களுக்குச் அருகிலுள்ள DFCC வங்கிக்கிளையில் பெறலாம்.

தகுதித் தகைமை

  • பரிசுத் திட்ட காலத்தில், Lanka Money Transfer (LMT) மூலம் inward remittance-ஐ உங்கள் DFCC வங்கிக் கணக்கில் பெற வேண்டும்.
  • மாதந்தோறும் LMT மூலம் remittance பெறும் முதல் 70 DFCC கணக்குகள் தேர்வு செய்யப்படும்.
  • பரிசுத் திட்டத்தின் முழு கால அளவிலும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பரிசே வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

கூடுதல் எந்த ஆவணங்களும் தேவையில்லை. தகுதி பெற, உங்கள் DFCC கணக்குக்கு LMT மூலம் வெளிநாட்டு பண பரிமாற்றத்தைப் பெறுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

01.இந்த பரிசுத் திட்டத்தின் நோக்கம் என்ன?

    இந்த பரிசுத் திட்டம் DFCC வங்கியின் 70 வருட பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. LMT ஊடாக  பணப்பரிவர்த்தனைகளை பெறும் வாடிக்கையாளர்களை பரிசளித்து, பணப்பரிவர்த்தனைக் சமூகத்துடன் வலுவான உறவுகளை உருவாக்கும் நோக்கம் இதன் பின்னணியாகும்.

02.இந்த பரிசுத் திட்டம் எவ்வளவு காலத்திற்கு நடைபெறுகிறது?

    2025 ஜூலை 15 முதல் அக்டோபர் 31 வரை

03.யார் தகுதி உடையவர்கள்?

    LMT வழியாக DFCC வங்கி கணக்கில் வெளிநாட்டு  பணப்பரிவர்த்தனைகளை பெறும் எந்தவொரு நபரும் தகுதி வாய்ந்தவராக இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் முதலிலுள்ள 70 பயனாளி கணக்குகள் தேர்வு செய்யப்படும்.

04. “முதல் 70 கணக்குகள்” எப்படி தீர்மானிக்கப்படுகின்றன?

    ஜூலை 15 முதல் முதலிலுள்ள 70 கணக்குப் பரிவர்த்தனைகள் ஜூலை பரிசு பெற தகுதியானவையாக இருக்கும். மீதமுள்ள மூன்று மாதங்களுக்கான தேர்வு, ஒவ்வொரு மாதத்தின் 1ம் தேதியிலிருந்து தொடங்கும்.

05. ஒரு வாடிக்கையாளர் பரிசுத் திட்ட காலத்தில் ஒரு முறைக்கு மேல் வெல்ல முடியுமா?

    இல்லை, ஒரு வாடிக்கையாளர் ஒரே ஒரு முறையே பரிசு பெற முடியும், அவர்கள் பல பணப்பரிவர்த்தனைகள் பெற்றிருந்தாலும் கூட.

06.தேர்வுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பரிசு என்ன?

    தேர்வுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ரூ. 10,000 பெறுமதியான சூப்பர்மார்க்கெட் வவுச்சர்கள் வழங்கப்படும். இலங்கையில்  தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்கெட் கிளைகளில் வவுச்சர்களை பயன்படுத்த முடியும்.

07. வாடிக்கையாளர் வெளிநாட்டிலிருந்தால் அல்லது தொடர்பு கொள்ள முடியாவிட்டால்?

    அந்த வகையில், வவுச்சர் வழங்கும் பதிலாக ரூ. 10,000 DFCC வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும்.

08. வவுச்சர்கள் எப்படி விநியோகிக்கப்படும்?

    வவுச்சர்கள் மையமாக நிர்வகிக்கப்படும் மற்றும் DFCC கிளைகளுக்கு அனுப்பப்படும். அந்த கிளைகள் அதனை உரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு பொறுப்பானவை.